வியாழன், 10 மார்ச், 2022

திட்டக்கட்டுரை-1

 திட்டக்கட்டுரை-1                          இரண்டாம்பருவம்

 

விண்ணப்பம்

 

அனுப்புனர்:

                        திரிஷலா சு,

                        27/டி ஜனதா நகர் சின்னவேடம்பட்டி,

                       சரவணம்பட்டி,

                        கோவை -35.

 

பெறுநர்:

                        கல்லூரி முதல்வர்,

                        ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை                                                          மற்றும் அறிவியல் கல்லூரி,

                        கோவைப்புதூர்,

                        கோவை-42.

 

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு:

 

                பொருள்:மதிப்பெண் சான்றிதழ் வேண்டி தொடர்பாக.

 

                                  வண்ணகம் . நான் நம்முடைய

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். இப்போது, ​​வெளிநாட்டில் படிக்க விரும்புகிறேன். அதற்கு எனது மதிப்பெண் சான்றிதழ் வேண்டும். இதன் மூலம் எனது வரவிருக்கும் படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

நன்றி

 

இப்படிக்கு

உண்மையுள்ள மாணவி, 

திரிஷலா சு

 

நாள்:10.03.2022

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திட்டக்கட்டுரை-03

  வெள்ளியங்கிரி மலை   வெள்ளியங்கிரி கதை : கச்சியப்பர் பேரூர் புராணத்தின்படி , கைலாயம் (கைலாச மலை) மலையில் உள்ள சிவபெருமான் விஷ்ணு-கோமு...