திட்டக்கட்டுரை-1 இரண்டாம்பருவம்
விண்ணப்பம்
அனுப்புனர்:
திரிஷலா சு,
27/டி ஜனதா நகர் சின்னவேடம்பட்டி,
சரவணம்பட்டி,
கோவை -35.
பெறுநர்:
கல்லூரி முதல்வர்,
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோவைப்புதூர்,
கோவை-42.
மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு:
பொருள்:மதிப்பெண் சான்றிதழ் வேண்டி தொடர்பாக.
வண்ணகம் . நான் நம்முடைய
ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். இப்போது, வெளிநாட்டில் படிக்க விரும்புகிறேன். அதற்கு எனது மதிப்பெண் சான்றிதழ் வேண்டும். இதன் மூலம் எனது வரவிருக்கும் படிப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு
உண்மையுள்ள மாணவி,
திரிஷலா சு
நாள்:10.03.2022
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக